Sunday, April 26, 2009

த‌மிழ‌க‌ பிர‌ச்சார‌த்திர்க்காக‌ போரை தீவிர‌ப்ப‌டுத்தும் சோனியா


த‌மிழ‌க‌த்தில் காங்கிர‌ஸ் ம‌ற்றும் கூட்ட‌ணிக்க‌ட்சிக‌ள் மூழ்க‌‌க்கூடிய‌ த‌ற்போதைய‌ சூழ்நிலையில் க‌ட்சியின‌ரையாவ‌து த‌க்க‌ வைக்க‌க்கூடிய‌ க‌டைசிக‌ட்ட‌ முய‌ற்சியாக‌ த‌மிழ்க‌த்தில் ம‌ன்மோக‌ன் சிங், இத்தாலிக்காரி சோனியா, இத்தாலி ம‌ற்றும் இந்திய‌ கூட்டு த‌யாரிப்பான‌ ராகுல் ஆகியோரை வைத்து தேர்த‌லுக்கான‌ பிரச்சார‌த்திர்க்காக‌ போர் நிறுத்த‌ம் என்ற‌ பெய‌ரில் இந்திய‌ கொள்கையை அட‌கு வைத்த‌ சிவ‌ச‌ங்க‌ர் மேன‌ன் என்ற‌ ச‌குனியை இல‌ங்கைக்கு அனுப்பி வைத்து விரைவில் அதிக‌ ப‌ட்ச‌ த‌மிழ‌ர்க‌ளை கொன்று இடைவேளை விடுமாறு சுண்டைக்காய் நாட்டிட‌ம் கோரிக்கை வைத்து வ‌ருமாறு அனுப்பி வைத்துள்ளார் இத்தாலிக்காரி சோனியா. சுய‌ந‌ல‌த்துக்காக‌ உல‌க‌ அள‌வில் இந்தியாவிர்க்கு இருந்த‌ ஒர‌ளவு ந‌ல்ல‌ பெய‌ரை கெடுத்து, இன்னும் 25 ஆண்டுக‌ள் ஆனாலும் இழ்ந்த‌ பெய‌ரை மீட்க‌ முடியுமா என்ப‌தும் தெரிய‌வில்லை. இந்த‌ ப‌திவு ப‌திய‌ப்ப‌டும் சில‌ நிமிட‌ங்க‌ளில் ம‌னித‌ வ‌ர‌லாற்றில் மிக‌ச்சிற‌ப்பான‌ வ‌ர‌லாற்றை கொண்ட‌ த‌மிழின‌த்தின் பல‌ உயிர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையை இழ‌ந்திருக்கும் என்பதும், கொள்கையில்லாத‌ அர‌சிய‌ல்வாதிக‌ளால் பாகிஸ்தான் எனும் நாடும் அத‌ன் ம‌க்க‌ளும் ப‌டும்பாட்டை நாம் பார்த்து வ‌ருகிறோம். அதைப்போன்ற‌ நிலையின் விழிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்ப‌தும் உண்மை.
என் அன்பிர்க்குரிய‌ ந‌ண்ப‌ர்க‌ளே, இல‌ங்கை த‌மிழர் மீதான‌ இந்தியாவின் இந்த‌ நிலையை மாற்ற‌ மிக‌சிற‌ந்த‌ வாய்ப்பு தேர்த‌ல் மூல‌ம் ந‌ம‌க்கு வாய்த்திருக்கிற‌து. வெளியூரில் இருக்கும் அன்ப‌ர்க‌ள் த‌ங்க‌ள் ப‌யண‌த்திர்க்கான் ஏற்பாட்டினை செய்யுமாறு தாழ்மையுட‌ன் கேட்டுக்கொள்கிறேன்..இந்த‌ ப‌திவின் மூல‌ம் ஒரு வாக்காவது இல‌ங்கை த‌மிழ்ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ வேட்பாள‌ருக்கு விழுந்தால் அதுவே பெரும் உத‌வியாகும்.

Tuesday, April 21, 2009

ந‌ர‌ மாமிச‌ம் தின்னும் நேரு குடும்ப‌ம்




சாந்த‌மான‌ முக‌ அமைப்பு ம‌ற்றும் குண‌ங்க‌ளை கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ அறிய‌ப்ப‌ட்ட‌ நேரு குடும்ப‌த்தின் உண்மையான‌ முக‌ம் இல‌ங்கையில் ந‌டத்தும் ம‌னித‌ மிருக‌ வேட்டையில் தோல் உரித்துக்காட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. ம‌னித‌ குல‌ வ‌ர‌லாற்றில் ஹிட்ல‌ர் போன்ற‌ ச‌ர்வாதிக‌ளைவிட‌ மிக‌ மோச‌மான‌ மிருக‌ குடும்ப‌ம்(மிருக‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ வேண்டும்). இந்தியாவின் ச‌கோத‌ர‌ர்க‌ளை இந்திய‌ர்க‌ளைவிட்டே கொல்லும் இத்தாலிக்காரி சோனியா எனும் ந‌ர‌ மாமிச‌ம் கேட்கும், அன்னை என்ற‌ சொல்லை கேவ‌ல‌ப்ப‌டுத்தும் காரிய‌ங்க‌ளை செய்யும் ஈன‌ப்பிர‌வி, இந்தியாவின் மான‌த்தை க‌ப்ப‌லேற்றும் சோனியாவின் திட்ட‌ம் என்ன‌ தெரியுமா...உல‌க‌ நாடுக‌ளிடையே இந்தியாவின் அணிசேராக்கொள்கையை கேவ‌ல‌ப்ப‌டுத்துவ‌தேயாகும். இதில் நேர‌டியாக‌ ஈடுபடாம‌ல் த‌மிழ‌‌ர்க‌ளுக்கு ம‌ந்திரி ச‌பையில் அதிக‌ இட‌ங்க‌ள், பிர‌த‌ம‌ராக‌ ஒரு சீக்கிய‌ர், என‌ ப‌க்காவான‌ திட்ட‌த்துட‌ன் இந்தியாவை வெளி நாடுக‌ளிட‌ம் இந்தியாவை அட‌மான‌ம் வைத்துவிட்டு இத்தாலியில் குடியேரும் திட்ட‌ம்தான் அது. போகிற‌ போக்கில் எழுதும் வாக்கிய‌ங்க‌ள் அல்ல‌ இது. சோனியாவின் அர‌சிய‌ல் ந‌ட‌வ‌டிக்கையை க‌வ‌னித்து எழுதிய‌வைதான் மேலுள்ளவ‌‌வை. தொட‌ர்ந்து விரிவாக‌ எழுதுகிறேன்.