
கண்கலங்க செய்ய குட்டி கதை தேவை இல்லை.. ஈழத்தமிழர்கள் என்ற ஒரு வார்த்தை போதும். என்ன ஒரு சத்தியமான வார்த்தை.. நெஞ்சு கனக்கிறது உம்போன்ற வார்த்தை சித்தர்கள் எம் சந்ததிக்கு இல்லையே என்று நினைக்கும் போது... எண்ணமும் செயலும் பேச்சும் ஒன்றாக பயணிக்கும் வாழ்க்கை வாழ்ந்த நீங்களும் வள்ளுவரே....
