Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - ஈழத்தமிழர்கள்


கண்கலங்க செய்ய குட்டி கதை தேவை இல்லை.. ஈழத்தமிழர்கள் என்ற ஒரு வார்த்தை போதும். என்ன ஒரு சத்தியமான வார்த்தை.. நெஞ்சு கனக்கிறது உம்போன்ற வார்த்தை சித்தர்கள் எம் சந்ததிக்கு இல்லையே என்று நினைக்கும் போது... எண்ணமும் செயலும் பேச்சும் ஒன்றாக பயணிக்கும் வாழ்க்கை வாழ்ந்த நீங்களும் வள்ளுவரே....

Sunday, September 13, 2009

நாம் பெற்றது கெளரவமான தோல்வி! கருணாநிதி பெற்றது வெட்கக்கேடான வெற்றி!


உலக தமிழர்களே உற்று கவனியுங்கள்.... புதிய எழுச்சியுடன் வைகோவின் தம்பிகள் ஒன்று கூடுவதை.. தோல்விக்கு தோல்வி பயத்தை கொடுக்கும் தன்மான தமிழர்கள் கூட்டம் தன்னை வார்த்தெடுத்த தலைவனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் சபதம் ஏற்பதை....... அரை வேக்காடுகளின் அரசியலும், சுய நலவாதிகளின் சூத்திரங்களும் முடிவுரைக்கு முன்னுரை எழுதப்படும் மாநாடு.. அனைவரும் வருக...!!!

செப்டம்பர் 15 திருச்சி